இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக் கவிஞர் சுரதா - 63
தோழர் பெ. காகப்பன் அரிமழத்தைச் சேர்ந்தவர். பாரதிதாசன் ரம்பரையில் ஒருவராக வேண்டுமென்பதில் அவருக்குப் பெரும் ஆர்வம் உண்டு. தமிழ்ப் பெரியார் திரு.வி.க. அவர்களைப் பற்றி அவர் எழுதிய பாடல் இது. அவர்தம் ஆர்வத்தின் விளைவு.
-ஆசிரியர்
திரு. வி. க.
கண்டொத்த இலக்கியங்கள்
கணிதமிழில் தந்துள்ளார்;
பண்பட்ட உளமுடையார்!
பார்ப்பதற்கு மிகஎளிப்ார்!
கருதியதைச் செயலாக்கிக்
காட்டிடவே என்றென்றும்
உருவாக்கும் உளமுடையார்
உறுதிசெர்ல்லி எதனையுமே!
உண்ணும் உணவினிலும்
உயர்நூல்கள் தந்தவரை
எண்ணும் பொழுதெல்லாம்.
இதயமெலாம் மகிழுதடா!