இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
66
பாரதிதாசன் பரம்பரை
வெல்லமெனும் தமிழழிக்க முயல்வார் வாழ்வில்,
வியர்வையினை நீராக்கும் உழவர் வாழ்வில், பல்லக்கி லிருந்துண்ணும் பரமன் பக்தர்
பஞ்சணையில் மதுவோடு பழகும் வாழ்வில், கல்லறைக்குள் சென்றமொழி திரும ணத்தில், கடவுளர்முன் கதறுகின்ற காட்சி தம்மில், எல்லாமே துன்பமதாய் சேர்ந்தி ருக்கும்
என்றமிழர் வாழ்வதணில் மாற்றங் தேவை!
-பெரி. சிவனடியான்
இதழ் பொன்னி, 10.11.1948
மலர்-2
இதழ்-14