இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக் கவிஞர் சுரதா 71
மழைவருமா? என்றேங்கும் உழவ னைப்போல்
மரத்தடியில் அவள்வரவிற் கேங்கும் போது பழிகாரக் கருங்றத்துப் பாம்பொன் றெந்தன்
பக்கத்தில் வந்ததெனப் பயந்து பார்த்தேன்; எழிலணங்கின் கார்போன்ற கூந்த லுக்கே
என்தோள்கள் இருப்பிடமாய் இருக்கக் கண்டு விழிகளை நான் திறந்திட்டேன்; என்ன கண்டேன்!
வீட்டினு ளே படுத்திருந்த நிலைமை கண்டேன்!
-மு. ரெங்கநாத ன்
இதழ் : பொன்னி, 25.12.1948
மலர்-2
இதழ்-17