இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக்கவிஞர் சுரதா $7
கள்ளத்தால் வாழாதார், மெய்யு ழைப்பைக்
காட்டுகின்ற ஏர்மழவர் வெற்றி மூச்சாம் பள்ளத்தில் கிடக்குமொரு சமுதா யத்தின்
பசியறுக்கும் உணர்வன்னை அவள்தான் கண்டீர்! உள்ளத்துப் படுதாவில் எண்ணம் சேர்த்தே
ஒளிக்கவிகை தீட்டிடுவாள் நச்சுப் பான்மை உள்ளத்தால் சாகாதாள் வீர மாகி
ஒளிதீட்டும் கலைமடங்தை அவள்தான் கண்டீர்!
-ப. முத்துச்சாமி
இதழ் பொன்னி, 25-6.1949
மலர்-3
இதழ்-10