இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக்கவிஞர் சுரதா 89
பெண்களுக்குச் சமஉரிமை வேண்டுமெனக் கூறும்
பேச்சாளர் எங்குசென்றார்? வாயடைத்தேன் போனார்: பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியே நீதி
பிறந்திருக்கும் இங்காட்டில் சமஉரிமை வேண்டின் பெண்களுக்கு மறுமணமும் சொத்துரிமை தானும்
பெறும்வகையைச் செய்வதின்றிப் பேச்சளவில் கின்றால் என்றிந்த நாட்டினிலே பெண்ணினத்திற் கமைதி
எதிர்காலச் சிற்பிகளே! எடுத்துரைக்க வாரீர்!
-ஷரீப்
இதழ் : பொன்னி, 10.7.1949
மலர்-3
இதழ்-11
ит, ~6