பக்கம்:பாரதிதாசன் பரம்பரை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமைக்கவிஞர் சுரதா 89

பெண்களுக்குச் சமஉரிமை வேண்டுமெனக் கூறும்

பேச்சாளர் எங்குசென்றார்? வாயடைத்தேன் போனார்: பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியே நீதி

பிறந்திருக்கும் இங்காட்டில் சமஉரிமை வேண்டின் பெண்களுக்கு மறுமணமும் சொத்துரிமை தானும்

பெறும்வகையைச் செய்வதின்றிப் பேச்சளவில் கின்றால் என்றிந்த நாட்டினிலே பெண்ணினத்திற் கமைதி

எதிர்காலச் சிற்பிகளே! எடுத்துரைக்க வாரீர்!

-ஷரீப்

இதழ் : பொன்னி, 10.7.1949

மலர்-3

இதழ்-11

ит, ~6