இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
உவமைக் கவிஞர் சுரதா 93
பள்ளியிலே பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பணவசதி இல்லாத கார ணத்தால், உள்ளத்து வேதனையால் உருக்கு லைந்தார்
உண்மையிலே பெற்றோர்கள் இந்த காட்டில்: எல்லையிலா வரிவிதிக்கும் ஆள வந்தோர்
ஏழைமக்கள் கற்கவழி செய்யா விட்டால் துள்ளிஎழும் காளைகளே ! நீங்க ளெல்லாம்
சூழ்விடுத்தே அறப்புரட்சி செய்தால் என்ன?
-எஸ். எம். இராமநாதன்
இதழ் சொன்னி, 10.10.1949