இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
106 பாரதி தமிழ்
மாமுனிவர் தோன்றி மணமுயர்ந்த நாட்டினிலே காமுகரும் பொய்யடிமைக் கள்வர்களும் சூழ்ந்தனரே! பொன்னு மணியுமிகப் பொங்கி நின்ற விந்நாட்டில் அன்னமின்றி நாளு மழிவார்க ளெத்தனைபேர்?
-சி. சுப்பிரமணிய பாரதி
றிப்பு:- இன்னும் வரும் எ ன் று. இப்பாடலின் இறுே குறிப்பிடப்பட்டிருக்கிறது. திரு எஸ். ஜி. ராமா நுஜலு நாயுடு அவர்களும் தமது சென்று போன நாட்கள் என்ற கட்டுரையிலே பாரதியார் இத்தலைப்பைக் கொண்டு தொடர்ச்சியாகப் பாடல்கள் எழுதினரென்று கூறுகிரு.ர். ஆனல் மற்றப் பகுதிகளைக் கண்டு பிடிக்க முடியவில்லை.