பக்கம்:பாரதியம்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ இமயமலை வணக்கம் செலுத்துகிறது ஒஎன் தோழனே! உனது பாடல்களால்நம்பிக்கையற்றுச் சோகமாய்க்கிடந்த ஒரு சகாப்தத்தின் கால்கள் துரிதகதி கொண்டன. நீ கூலிக்கு மாரடிக்கவில்லை. மாறாக உனது இதயத்தையே போர்முரசாக மாற்றிக்கொண்டாய்! இடிமுழக்கங்களின் இடிமுழக்கமாககொடுக்காற்றுகளின் கொடுங்காற்றாகபிரளயங்களின் பிரளயமாக ஆகாயத்தையும் பூமியையும் அடைத்துக் கொண்டு நீ பவனிவந்தாய்! உனது வருகைக்குப் பிறகுஇந்தியர்களின் உடலில்படும் துப்பாக்கிக் குண்டுகள் கூடத் தூக்க நேரத்துக் கொசுக்கடியை விடவும் 157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/157&oldid=817127" இலிருந்து மீள்விக்கப்பட்டது