பக்கம்:பாரதியம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஞ்சவடி 哆 3. முருகுசுந்தரம் வேகத்திர்ைகள் வீரத்தமிழ்பாடும் புதுவை. அங்கேசுதந்தரக் கத்தியில் சிரைப்பதற்கென்றே தாடி வளர்த்த வா.வே.சு. அய்யர் வீடு. ஒரு சனாதனி சொன்னான்; பிரமன் முகத்தில் பிராமணனும், தோளில் rத்திரியனும், தொடையில் வைசியனும், பாதக்கமலத்தில் பாவஞ்செய்த சூத்திரனும் பிறந்தான் - என்று. அதுசரி சேரிப் பஞ்சமன் யாருக்கு எங்கே பிறந்தான்? என்று கேட்டான் மற்றொருவன். 166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/166&oldid=817137" இலிருந்து மீள்விக்கப்பட்டது