பக்கம்:பாரதியம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதோ...! என்றார் பாரதி. மடிசார் புடவை கெண்டைக்காலில் விளையாட மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தாள் செல்லம்மாள். శ్మీ• கருங்கல் இதயக் காராக் கிரகத்தில் கடுங்காவல் தண்டனையை முடித்து மீண்ட சுரேந்திரநாத் ஆர்யா மேடையில் கைதட்டிவிட்டு வீட்டுக்கு வந்ததும் வியர்த்து நடுங்கும் இந்து சமயத்தைத்துறந்து நானசிலுவைக் கிறித்துவத்தில் சேர்ந்துவிட்டடேன் என்றார். கணவன்தவற்றுக்கு மனைவி தற்கொலை செய்து கொள்வதும், மனைவியின் தவற்றுக்குக் கணவன்துறவியாவதும் நியாயம் என்றால் குடும்ப வாழ்க்கையே அர்த்தமில்லாதது... நீபாவாடைப் பாதிரியின் ஆளுகைக்குப் பயந்து நடக்க வேண்டியவன். 168

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/168&oldid=817139" இலிருந்து மீள்விக்கப்பட்டது