இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அருகில் அமர்ந்திருந்த வேலைக்காரக் கோவிந்தனைக் கிளப்பி விட்டார் பாரதி. அடுத்த முறை கோவிந்தா சத்தம் எழுந்ததும் என்னைக் கூப்பிட்டீர்களா? என்று எழுந்து ஓடினான் கோவிந்தன். சபையே கொல்லென்று சிரித்தது (பாகவதரும் பக்கவாத்தியக்காரருட நீங்கலாக) 171