பக்கம்:பாரதியம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரித்திரம் படித்தால் அறிவு தரித்திரமாகாமல் செழிக்கவா செய்யும்? கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ் பாரதி பிறந்த தமிழ்நாடு பூமி அதிர்ச்சியால் கடல் புரண்ட போது நாம் இழந்தவை பல இலக்கியங்களும்தான் எரிமலை போல கூடல் எரிந்த போதும் காடுகளாகப் பற்றி எரிந்தவை பல ஏடுகளும்தான். கல்வி சிறந்த நாடு தமிழ் நாடு - அதனால்தான் ஏடுகள் எரிந்தன நூல்கள் மூழ்கின ஈடுசெய்ய நினைத்தே பாரதி நம்மை ஒடு எட்டுத்திசைகளென்றான் தேடு நல்லகலைகளை என்றான் பாரதி ஈடு செய்ய நினைத்தான் நாமோ அடகு வைத்து விட்டோம் 185

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/185&oldid=817158" இலிருந்து மீள்விக்கப்பட்டது