இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாரதி புத்தி வளர வைத்தான் நாமோ ஒத்தி வைத்து விட்டோம் பாரதி தப்பாக எழுதினாலும் தமிழில் எழுதச்சொன்னான் நாமோ தாழ்வாகப் போவதாக தமிழை நினைக்கின்றோம் இது பாரதிக்கு நூற்றாண்டு அவனுடைய தாய்-தமிழுக்கு உத்வேகம் வழங்கும் ஊற்றாண்டு. 186