பக்கம்:பாரதியம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மழை பெய்தால் குடங்களுடன் ஓடாதீர்கள். அது நிறைவேறாத கனவுகளுக்காக அவன் சிந்திய கண்ணிராக இருக்கும். இங்கு எங்காவது வெளிச்சவீதியில் விண்கற்கள் விழுந்தால் கண்களை மூடாதீர்கள் அது நம்மை நினைத்து அவன் கண்கள் சிந்திய கோபநெருப்பாக இருக்கும் அவன் பெயரை உச்சரிக்கிறபொழுது எச்சரிக்கையாய் இருங்கள் அதற்கொரு அர்த்தமும் புனிதமும் உண்டு என்ற நம்பிக்கையில். 208

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதியம்.pdf/208&oldid=817183" இலிருந்து மீள்விக்கப்பட்டது