இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நீகழற்றி எறிந்த கானப் பெருமூச்சுகள். வேகக் காற்று வந்துஎன் தேகந் தழுவும் போதெல்லாம் புதிய மோகம் பிறந்து சுவாச அருவி புல்லரித்துக் கொள்கிறது. இந்த உணர்வுகளின் புல்லரிப்பில் நீ மூட்டிச் சென்ற யுத்தப் பாட்டு வேள்வியில் நித்தமும் ஆகுதி சொரிய நிற்கிறேன் நான்.