பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாலாம் அத்தியாயத்தில் மண்ணுலகத்தைப்பற்றி நகைசி சுவையோடு எழுதியிருப்பதை இனிக் கவனிப்போம்: 'எனக்குத் தலைநோவு பலமாயிருந்தது. படுக்கையை விட்டிறங்கிக் கிழக்கே இரண்டு மூன்று சந்துகளுக்கப்பால் ஏதோ பெயர் மறந்துபோன தெருவில், நான் கூ கொடுத்து வாஸம் செய்து கொண்டிருந்த வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். அந்த வீட்டைக் கொஞ்சம் æ காந்தர்வ நாட்டைப்பற்றிக் கேட்டீர்களே! இந்த மண்ணு) லகத்தில் நமக்குள்ள ஸெளகரியங்களைப் பற்றிச் சிறி: கேளுங்கள். நானிருந்த வீட்டிற்கு முன் பக்கத்திலே ஒர் கூடமும் அதைச்சுற்றி இரண்டு மூன்று அறைகளும் உண்டு. மேற்ே பார்த்த வீடு. அந்த கூடத்திற்குத் தென்புறத்திலே ஒ: முற்றம். இது முன்பகுதி. பின் பகுதியிலே சில அறைகள் ஒரு முற்றம். மேல் மெத்தை; அதில் இரண்டறைக இவ்விரண்டு பகுதிகளுக்குக்கும் பொதுவாகத் தென் ப சத்திலே கொல்லைப்புறத்தில் ஒர் கிணறும் தண்ணி குழாயும் உண்டு. பின் பகுதியில் நான், என் சி தாயார், மனைவி, மைத்துணிப் பெண், தம்பி, என குழந்தை ஆகிய அறுவரும் வசிப்பது. முன் பகுதியில் ராயர் பெரிய குடும்பத்தோடிருத்தார். அவருக்குப் ப முழுதும் உழைத்துக்கொண்டிருக்கும்படியாகத் தப் கச்சேரியிலோ, எங்கேயோ ஒர் உத்தியோகம். உடம் கோபி மண் முத்திரைகள் எத்தனையோ, அத் குழந்தைகள். அவர் மனைவி மறுபடியும் கர்ப்பம். அ முற்றத்திலேயே ஒரு பசுமாடு. இத்துடன் ஒட்டுக்குடிய அவருடைய பந்துக்கள் சிலர் வலித்தார்கள். நான் இருந்த பகுதியிலேனும் மேன்மாடம்ெ ஒன்றிருந்தபடியால், கொஞ்சம் காற்று வரும்.