பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை } 3 றது. அதற்குத் தடையாகக் குரங்கனும் மாடனும் முறையே குரங்காகவும் மாடாகவும் பொய்த் தோற்றம் காட்டிப் புன்மைப் பேய்களாகத் திரிகின்றனர். இந் நிகழ்ச்சிகளில் சித்தாந்த உண்மைகளாகிய பதி-பக-பாச இலக் கனத்தைக் கவிஞர் பொருத்திக் காட்டுவதாகக் கருத்துான் றிக் காணலாம். ஆணவம், கன்மம், மாயை என்னும் பாசங்களோடு கட்டுண்டுழலும் யிராகிய பசு, அக் கட்டுக்களினின்று விடுபட்டு, இறைவனுகிய பதியை அடைய வேண்டும். இதுவே சமயத் தத்துவமாகிய சித்தாந்த உண்மை. னக்குயிலியாகிய பசு, சேரமன்னன் மக .*, முற்பிறப்பில் சின் கிைய பதியை அடைய விழையும்போது, மாடனும் குரங்க هي مسع இ! ம் {_! T డ్రై { d థౌ ఖె_ தி:)!. செய் இன ## {R}} ?” . { f}{} t. ன்பா ல் -g- z بيبي - ாள்ளும் السا மு 10 ஆங்கு காட்டும் அன்பும் பெற்ருேர்மீது மோயையாக கின்று தடுக்கின்றன. இப் பிறப்பில் குயிலாகிய التنميته ஆளுல் பேய்களாகிய ஆணவகன்ம மலங்களாகவும் காதல் பசு, கவிஞளுகிய பதியை நாடுகிறது. குரங்கும் மாடும் மாயையாகவும் கின்று தடுக்கின்றன. எனவே, மும்மலங் களிற் சிக்குண்டு உழலும் ஆன்மா, ப தியாகிய இறைவனே யடைந்து அந்தமில் இன்பத்தைத் துய்த்தற்கு எத்துணை முயன்ருலும் காதலாம் மாயையின் கட்டினுல் ஆணவம், கன்மம் இவற்றினின் ஆ விடுபட முடியாமல் பெரிதும் இடர்ப் படும் எனத் தெளியலாம். էք "அவாளன்ப(து) எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும் தவா அப் பிறப்பினும் வித்து' ஆசையே பிறபபிற்கு வித்தாவது என்றும், 'காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றின் நாமம் கெடக்கெடும் நோய்' அவ்வாசை யொழியவே பிறவித்துன்பம் அற்ருெழியும் என்றும் இக் குயிற்பாட்டால் கவிஞர் பாரதியார் பாருலக மக்கட்குச் சீரிய வேதாந்த உண்மையினே விளக்கிப் போக்தார்.