பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலாசிரியர் வரலாறு 1 5. யில் பயின்று மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெறருர், அதன் பின் அலகபாத்துப் பல்கலைக் கழகப் புகுமுகத் தேச் வில் முதல்வராகத் தேறினுர். 1903 இல் எட்டையபுர மனனரின் அழைபபை அனபு- ன மறு ஆககு வாது சேர்ந்தார். ஆங்கு அரசவைக் கவிஞராகப் பணியேற்று அணிபெற்று விளங்கினர். ஆங்குத் தம் மனேவியுடன் இனிய இல்லறத்தை நடத்திர்ை. அடுத்த ஆண்டிலேயே அரசவைப் புலவர் பணியினின்று நீங்கி, மதுரைச் சேதுபதி கலாசாலையில் தமிழாசிரியராய்ப் பணியேற்ருர். 1904 இல் சென்னே சென்று 'சுதேச மித்திரன்’ நாளிதழுக்குத் துணை யாசிரியராய்ப் பணியேற்ருர். இந்நாளில்தான் பாதி யாருக்குத் தங்கம்மாள் என்னும் மூத்த மகள் தோன் றினர். 1907-ஏப்பிரல் திங்களில் பாரதியார் இந்தியா என்ற செய்தித்தாளின் ஆசிரியரானர். அப்போது 'பாபாரதம்' என்ற ஆங்கில இதழையும் நடத்தி வந்தார். 1908 இல், தாம் பாடிய சுதேச கீதங்களே வெளியிட்டார். இந்நாளில் பாரதியார் இந்திய விடுதலைக் கிளர்ச்சியின் காரணமாக நாடு கடத்தப்பட்டுப் புதுச்சேரியில் சென்று வாழலாஒர். அவர் மனவி செல்லம்மாளும் புதுச்சேரிக்கு வந்து சேர்க் தார். இங்கு வாழ்ந்த காலத்தில்தான் கண்ணன் பாட்டு, குயிற் பாட்டு’, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் பாரதியார் பாடி வெளியிட்டார். 1918 திசம்பரில் புதுச்சேரியை விட்டுப் புறப்ப்ட்ட பாரதியாரைக் கடலூரில் அரசினர் கைது செய்தனர். அவர் நண்பர்கள் முயற்சி.ால் விடுதலை பெற்ருர்: சில காலம் கடையத்தில் சென்று வாழ்ந்தார். 1920 இல் மீண்டும் சுதேசமித்திரன் துணையாசிரியராய்ச் சென்னே சென்று சேர்ந்தார். 1921 இல் காந்தியடிகளைக் கண்டு அளவளாவி இன்புற்ருர். பாரதியார் சென்னே யில் வாழ்ந்து வந்த பின் ஞளில் ஒருநாள் கோவில் யானேயொன்றற்குக் கரும்பருத்துக்கால் அதல்ை தாக்கி யெறியப்பட்டார். அந்த அதிர்ச்சியால்