பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலின் காதற் கதை 19 5. பண்னே, பண்ணே, பண்னே; பண்ணிற் கேயோர் பழுதுண் டாயின், மண்ணே, மண்ணே, மண்ணே. காதன் 6. புகழே புகழே, புகழே: புகழுக் கேயோர் பு ைபுண் டாயின், இகழே இகழே, இகழே. - காதன் 7. உறுதி, உறுதி, உறுதி; உறுதிக் கேயோர் உடைவுண் டாயின், இறுதி இறுதி, இறுதி. காதல் 8. கூடல், கூடல், கூடல்: கூடி ப் பின் னே குமரன் போயின், வாடல், வாடல், வாடல். காதல் 9. குழலே குழலே, குழலே; குழலிற் கீறல் கூடுங் காலே, விழலே, விழலே, விழலே. காதல் 3 குயிலின் காதற் கதை மோகனப் பாட்டு முடிவுபெறப் பாரெங்கும் ஏக மவுனம் இயன்ற து காண்; மற்றதிலேசர் இன்ப வெறியுந் துயரும் இணே ந்தனவால். பின்பு நான் பார்க்கப் பெடைக்குவில.. து) ஒன்றல்லான் மற்றைப் பறவை மறைந்தெங்கோ போகவும்.இவ் o வொற்றைக் குயில் சோக முற்றுத் த8லகுனிந்து வாடுவது கண்டேன்; மரத்தருகே போய் நின்று, :பேடே! திரவியமே பேரின் பப் பாட்டுடைய ய்! ஏழுலகும் இன் பத்தி ஏற்று ந் திறனுடையாய்! பிழையுனக் கெய்தியதென்? பேசாய்!” எனக்கேட்டேன். 10 மாயக் குயில துதான் மானுடவர் பேச்சினிலோர் மாயச்செ ல் கூற னந்தீ புறநின்றேன்; காதலை வேண்டிக் கரைகின்றேன், இஸ்கிலயெனில் சாதலை வேண்டித் தவிக்கின்றேன்' என்ற துவால். :வானத்துப் புள்ளெல்லாம் மையலுறப் பாடுகிருய்; 1 5