பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயிலும் மாடும் 29. தன்னை யறியேன், தனப்போல் எரு தறியேன் பொன் &ன நிகர்த்தகுரல் பொங்கிவரும் இன் பமொன்றே கண்டேன், படைப்புக் கடவுளே! நான் முகனே! பண்டே உலகு படைத்தனை நீ என் கின்ருர். நீரைப் படைத்து நிலத்தைத் திரட்டிவைத்தாய், நீரைப் பழைய நெருப்பிற் குளிர்வித்தாய், காற்றைமுன்னே ஊதிய்ை, க ணரிய வாணவெளி தோற்றுவித்தாய் , நின்றன் தொழில்வலிமை (யாரறிவார் * 80 ア5 உள்ள ந்தான் கவ்வ ஒருசிறிதும் கூடாத கொள்ளைப் பெரியவுருக் கொண்ட பலகோடி வட்ட உருளைகள் போல் வானத்தில் அண்டங்கள் எட்ட நிரப்பியவை எப்போதும் ஒட்டுகின்ரு ய்; எல்லாம் அசைவில் இருப்பதற்கே சத்திகளைப் பொல்லாப் பிரமா, புகுத்துவிட்டாப், அம்மாவோ! காலம் படைத்தாய், கடப்பதிலாத் திக்கமைத் தாய், ஞாலம் பலவினிலும் நாடோறும் தாம்பிறந்து தோன் றி மறையும் தொடர்ப்பாப் பல அனந்தம்; சான்ற உயிர்கள் சமைத்துவிட்டாய் நான் முகனே! S6) சால மிகப்பெரிய சாதனைகாண் இ.தெல்லாம்; தாலமிச்ை நின்றன் சமர்த்துரைக்க வல்லார் யார்? ஆனலும் நின்றன் அதிசயங்கள் யாவினுமே காளு முதம்படைத்த காட்சி மிக விந்தையடா! காட்டுநெடு வானம், கடலெல்லாம் விந்தையெனில் S5 பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! பூதங்கள் ஒத்துப் புதுமை தரல் விந்தையெனில் நாதங்கள் சேரும் நயத்தினுக்கு நேராமோ? ஆசைதரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே ஒசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன் ருே! I () {} செத்தைக் குயில் புரிந்த தெய்விகத் தீம் பாட்டெனும் ஓர் வித்தை முடிந்தவுடன் மீட்டுமறி{வு எய்திய நான் கையினில் வாளெடுத்துக் காளையின் மேல் விசினேன்; மெய்யில் படு முன்னே விரைந்(து) அது தான் ஓடிவிட, வன்னக் குயில் மறைய, மற்றைப் பறவையெலாம் # 0.5