பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குயில்...... கதையை மொழிதல் இல்லாமல் என்றன் இயற்கை பிறிதாகி, எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்? மானுடர்போஸ் சித்தநிலை வாய்த்திருக்கும் செய்தியேன்? யானுணரச் சொல்வீர்” என வணங்கிக் கேட்கையிலே, கூறுகின் முர் ஐயர் : குயிலே! கேள் , முற்பிறப்பில் வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தல்வன் வீேர முருகன் எனும் வேடன் மகளாகச் சேர வள நாட்டில் தென்புறத்தே ஓர்மலேயில் வந்து பிறந்து வளர்ந்தாய் நீ; நல்லிளமை முந்தும் அழகினிலே மூன்று தமிழ் நாட்டில் யாரும் நினக்கோர் இ ையில்லே என் றிடவே சீருயர நின் முய்; செழுங்கான வேடரில் உன் மாமன் மகனுெருவன், மாடன் எனும் பேர்கொண்டசன், காமன் கணக்(கு) இரையாய் நின்னழகைக் கண்டுருகி நின்னே மணக்க நெடுநாள் விரும்பி, அவன்

பொன்னே மலரைப் புதுத்தேனேக் கொண்டு) உனக்கு நித்தம் கொடுத்து, நினே வெல்லாம் நியாகச் சித்தம் வருந்துகையில், தேமொழியே! நீயவனை மாலையிட வாக்களித்தாய்; மையலினுல் இல்லை; அவன் சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய்; ஆயிடையே நின்றன் அழகின் பெருங்கிர்த்தி தேயமெங்கும் தான் பரவத் தேன் மலையின் சார்பினில்ஒர் வேடர்கோன், செல்வமும் நல் வீரமுமே தானுடையான், நாடனைத்தும் அஞ்சி நடுங்கும் செயலுடையான், மொட்டைப் புலியனுந்தன் மூத்த மகனை நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண் வேண்டி, நின்னை மணம் புரிய நிச்சயித்து, நின்னப்பன் தன்னையணுகி, “நின்ஞேர் தையலேயென் பிள்ளைக்குக் கண்ணுலஞ் செய்யும் கருத்துடையேன்” என்றிடலும், எண்ணுப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை ஆங்கே உடம்பட்டான் ; ஆறிரண்டு நாட்களிலே பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்; பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன் மலையில் 33. I & 26% 2 5. 3{} 35. 40. அன்னியன் கொண்டு) ஏகிடுவான் என்னும் அதுகேட்டு,