பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை 4沙 (71 - 75) காதலர்க்குப் பிரிவு என்பது ஒரு நாள் ஒரு யுக மாக இருக்கும். கொடு - கொண்டு என்பதன் தொகுத்தல் விகாரம். தேரு - தாங்க முடியாத. 4. காதல் வேதனை (1 - 5) கனவு கனவு என்று அறியேன் - கனவோ கனவோ என்பதைத் தெளியேன், களி - பித்து, காமனர் - மன்மதன், கொம்புக் குயிலி - மரக்கொப்பில் இருந்த குயில். (6 - 10) போந்து - வந்து புகுந்து என்பதன் மகுஉ, தறி - நெசவுக் கருவி - கட்டுத்தறி. (11 - 15) மீளச்சிலை-பெரிய வில், தீய்பாட்டு-இனிய பாடல், சாயை - விழல், இந்திர மாசாலம் - காய வித்தை, (16 - 20 உட்கருவிகளாகிய மனம், புத் காரம் - இவை அங்தக் கரணங்கள் எனப்படும்; குத்திரம் - குத் திரக் கயிறு பொம்மையை ஆட்டுபவன் கையிற் பிடித்த கயிறு: கடுகவும் வேகமாக, சீவி நீலகிறமுடைய குயில். கி, சித்தம், அகங் لنر / oን : (21 - 27) செஞ் ஞாயிறு: செம்மை + ஞாயிறு - பண்புத்தொகை சூரியன்; சண்டும் வந்து கூடும், கரை கடந்த அளவுக்கு மிஞ்சிய, கோணம் - மூல. 5. குயிலும் குரங்கும் (1 - ) சுற்று முற்றும் பக்கமெல்லாம், தொல் விதி பழ மையான விதி. (6 - 10) பித்தர் - காழுப்பித்துப் பிடித்தவர், தேன் மின் கேளுங்கள் ஏவற்பன்மை வினைமுற்று, பதைக்கும் - கடுங்கும். (11 15) விம்மி - பொருமி, இரங்கும் வருந்தும், (16-20) சிந்த கொன்றுவிட, ஒளிந்து - மறைந்து. (21-25) வானரரே.குரங்காரே:வால் + 5ரர்= வானரர்; ஈடு அறியா - ஒப்பில்லாக, எந்தலே - கலேவரே, ஏந்தல் - ஆண்பால் சிறப்புப் பெயர்; மையல் - காதல் மயக்கம். (26 - 80) வகுத்தல் அமைத்தல், வாயில் - வழி, விண்டு உரைக்கும்-வாய் திறந்து பேசும், குரங்கு கூனிக்குங்கியிருக்கும் இயல்புடையது.