பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 குயிற் பாட்டு (31 - 35) பட்டு மயிர்-பட்டுப்போன்ற மெல்லிய உரோமம் உவமைத் தொகை; எட்டு உடை - எட்டு வகையான ஆடைகள். (41 - 4) ஈனம் - இழிவு - குற்றம். கச்சை - அரைக்கச்சை ஆடவர் இடையில் கட்டுவது (Belt), பாகை தலேப்பாகை: திருவால் - அழகிய வால். (86 - 40) கேர்வதற்கு ஒப்பாவதற்கு, எத்தை - எதனே [. (46 - 50) போசனம் - உணவு, சாதுரியம் - திறமை, கேமத் தவம் - முறையாகச் செய்த தவம், நியமம் - நேமம் என்று ஆயிற்று. - (51 - ல் சீர்த்தி சிறப்பு, ஆரியர் - சி யந்தவர், மைக்குயிலிகருநிறக் குயில். சேக்குயில் - இழிந்த குணமுடைய குயில். - (56 - 0) இசை இன்பம் இத்தகையதென விளக்கும் பகுதி, வற்றல் குரங்கு - உடல் மெலிந்த குரங்கு, வெறி - மயக்கம். (63 - 65) பிருண்டி - காலாலும் கையாலும் தோன் டி. வாரி இறைத்தல் அள்ளி வீசுதல். (6: - 0) கதி - கிலே, ஆற்றுகிலேன் - பொறுக்கமாட்டேன், களியுறுவேன் - இன்பம் அடைவேன். (71 - 75) புண் செய வருத்த. (t - 80) மாயம் - வஞ்சகம், தொகை தொகையா-கூட்டம் கூட்டமாக, வெள்ளறிவு அறியாமை. 6. இருளும் ஒளியும் (1 - ) ஞாயிறு - சூரியன், மோனம் - மெளனம் - அமைதி, மொய்ம்பு - வலி, உய்யும் வழி - தப்பும் வகை. (-ே10) பிரக்கினை - உணர்ச்சி, மூர்ச்சை கிலே - மயக்கம், வெளிறும் முன் வெளுக்கும் முன்னல், பொழுது விடியும் முன்பு, வைகறை; இரவின் கடைசிப் பகுதி - கடைச் சாமம். (11 - 1) நெரித்து விட்டார் - அடுக்கடுக்காகப் பல கேள்வி களேத் தொடர்ந்து கேட்டார். (16 - 20 அகல்வீர் . நீங்குவீர், கைந்து - மனம் வருந்தி, விடாய் - களேப்பு, முழுத்துயில் ஆழ்ந்த உறக்கம்.