பக்கம்:பாரதியின் உரைநடை மொழி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(35) புத்தத்திற்கு ராமராவக புத்தமேநிகர் என்று முக்கோர் சொல்லி யிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சண்டையிர் அதிர்ச்சியிலே கட கும்ப கர்ணடைய எ க்கம் கலையவில்லை. ஆயிரக் கணக்கா ஆடுமாடு திேரைகசித் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி அவச் மேலே நடக்கச் சொத்ாைர்கள். த க்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவச் காதுக்குள்ளே போய் இடியிடிக்கச் சொல்லி இராவலன் கட்டளையிட்டானாம். மேகங்கள் போய் இடித்தனவாம். கும்ப கர்ணன் குறட்டை நிற்கவேயில்லை. மேற்படி கும்ப கர்ணனைப் போல சில தேசங்கள் உண்டு. அக்டர்களத்தகையும் இடிந்து விபத்தாறும் காது கேட்காத சேவிடர் வணறத் தேசக்கர் சில உடுே. ஆத்த தேசங்களிலே வாசம் செய்வோர் மவுறா பாஸ்கர், மாதுரிரரோகம், பிறர்துரோகம், சகோதர துரோகம், தெய்வத் துரோகம், சுதேச துரோகம் முதலிய பெரிய பாதகங்கள் செய்த சீரழிந்த மாeடர் அப்படிப்பட்ட தேசங்களில் வாழ்கிறார்கள். "ஆனால் உறிந்து தேசம் அப்படி. . . .இல்லை. இங்கு தமிழ் நாட்டைப் பற்றி முக்கியமாகப் பேச வந்தோம். தமிழ்நாடு மேற்படி மடறாபாதக ஜாப்தானைச் சேர்ந்ததன்று, அன்று: ராமன்க்க சுவாமிககுe, எசுதேச மீந்திரன் கப்பிரமணிய அப்பரும் இவர்களைப் போன்ற வேறு சில மகால்களும் த.ழ் நாட்டிக் புதிய விழிப்புக்கு ஆதி கர்த்தாக்களாக விளங்கினர். உறித்து தர்மத்தின் புதுக்கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தர். அவரைத் தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்து கொண்ட பிறகுதான், வங்கம், மடறா ராஉக்டிரம் முதலிய உறிந்து தேசத்து மாகாணங்கள் அவருடைய பெருமையை உகர்ந்தன. "பூ மண்டல முழுவதிலும் பெரிய விழிப்பொன் வரப் போகிறது . அதற்காதாரமாக உறித்து ஸ்தானம் கன்னை விழித்து இருபதாண்டுகளாயின. உறிந்தி ஸ்தானத்துக்குள் தமிழ் நாடு முதலாவது கன் விழித்தது. . . . 6ت . . .