பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺罗多 காரதியும் பாரதிதாசனும் தப்பொன்றும் இன்றி என்றன் தமிழனை அன்பாற் காத்தேன் -முதியோர் காதல்-தப்பொன்றும் இன்றி என் தமிழனைக் காத்தேன் : 1.4 இவ்வாறு குடும்ப விளக்காம் தங்கம் மங்காது. மனைவிளக்காக, மலைவிளக்காக நின்று சுடrவிட்டு ஒளிர் கின்றாள் என்பதனை பாவேந்தரின் பயனுறு படைப்பாம் "குடும்பவிளக்கு’ எனும் நூலில் இனிதே கண்டு மகிழலாம்.