பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 பாரதியும் பாரதிதாசனும் கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகளம் என்று காதலின் பேற்றினைக் கிளத்துகின்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். - பாவேந்தர் பாரதிதாசன் படைத்துள்ள தலைமைகள்: சங்க இலக்கியத்தின் சாயலாகத் திகழ்வதனை அவருடைய இலக்கிய படைப்புகளில் விரவி நிற்கக் காணலாம். பெண்மையை ஏற்றிப் போற்றிப் பெண்மை நலத்தினைப் பாடுவதில் தனி இடம் பெற்றவராகப் பாரதிதாசன் விளங்குகின்றார். என்பது குன்றில் இட்ட விளக்காகும்.