பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தியினை நிறுத்திடுவீர்! - நல்ல தீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்! மாயையில் அறிவிழந்தே - உம்மை மதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம் தாயென உமைப் பணிந்தேன் - பொறை சார்த்திநல் அருள்செய வேண்டுகின்றேன்: வாயினிற் சபதமிட்டேன்; இனி மறக்கிலேன், எனை மறக்ககிலீர்!