பக்கம்:பாரதியும் தமிழகமும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. பாரதி வாக்கு கோவிலுக்குப் போனலும் சரி; போகாவிட்டாலும் சரி; தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி, கும்பிடா விட் டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினல் தெய்வம் அருள் புரியும். துளிகூட, ஒர் அணுக்கூட, மற்றவர்களே ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூர்ண சக்தி அடைவாளுகில் அவனே ஈஸ்வரன். 孝 事 so தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேன்மேலும் பெருகச் செய்ய வேண்டுமென்பது நமது நோக்கம். இந்த நோக் கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர் தரிக் கின்ருேம். 事 事 事 இன்று தேவர்களை அழைக்கின்ருேம். இந்த மண்ணுலகத்திலே மீளவும் கிருத யுகத்தை நாட்டும் பொருட்டாக. 攀 傘 :: ஒரு தனியிடத்தே போயிருந்து உயர்ந்த சிந்தனைகள், அமைதி கொடுக்கக் கூடிய சிந்தனைகள், துணிவும் உறுதியும் தரக்கூடிய சிந்தனைகள்- இவற்ருல் அறிவை நிரப்பிக் கொண்டு தியானம் செய்வதை ஒரு நாளேனும் தவற விடாதே.