பக்கம்:பாரதியும் பாப்பாவும்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வேண்டும். எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டு கோழையாக இருக்கக் கூடாது.

சோம்பல் மிகக் கெடுதி பாப்பா - தாய்
சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா
தேம்பி அழுங் குழந்தை நொண்டி - நீ
திடங் கொண்டு போராடு பாப்பா.

38