பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசர் சபையினிலே - கவி
யழகன் சுப்பையா
முரச டிப்பதுபோல் - கவிதை
முழக்கம் செய்துவந்தான்


எட்டை நாட்டரசர் - நம்
இளங்கவி பாரதியை
விட்டுப் பிரியாமல் - கவிதை
விரும்பிக் கேட்டுவந்தார்


8