பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தேர்வில் முதல்வகுப்பில் - நல்ல
தேர்ச்சி பெற்றிருந்தும்
ஆர்வம் கல்வியிலே - ஏனோ
அவனுக் கிருக்கவில்லை

எட்டை நகர் வந்தான் மீண்டும்
இளசை மன்னவரை
விட்டுப் பிரியாமல் - கவிதை
வேட்டையில் ஈடுபட்டான்

11