பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


மதுரை மாநகரில் - சேதுபதி
மன்னர் பள்ளியிலே
புதுத்தமிழ் ஆசான் - ஆகிப்
போதனை செய்துவந்தான்

சங்கத் தமிழ்ப்பாட்டைத் தனது
சங்கீதத் குரலால்
பொங்கும் அமுதம்போல் - பாடிப்
போதனை செய்துவந்தான்

13