பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியா பத்திரிகை - மீண்டும்
எழுந்து நடமாடி
வந்தே மாதரமாம் - கீதத்தை
வாரி இறைத்ததடா

வங்க அரவிந்தர் - நடத்தி
வந்த பத்திரிகை
தங்கக்கைப் பாரதியால் - மீண்டும்
தளிர்த்து வந்ததடா


22