பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



துள்ளும் தமிழ்க்கவிதை - பாடத்
துடித்த பாரதிக்குக்
கிள்ளும் பசிப்பிணியும் - வறுமைக்
கேடும் சூழ்ந்ததம்மா

செல்வர் முருகேசர் - வெல்லச்சு
செட்டியார் போன்றசிலர்
பல்விதமாய் உதவிப் பாரதி
பசிப்பிணி தீர்த்துவந்தார்

23