பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



புதுவையிலே ஒருநாள் - பெரும்
புயல் அடித்ததனால்
எதிர் இருந்தமரம் - வீடு
எல்லாம் வீழ்ந்தனவே

பொங்கும் பெரியபுயல் - நெஞ்சில்
புறப்பட்ட காரணத்தால்
மங்கை பாஞ்சாலி - சபதம்
மாக்கவி பாடிவைத்தான்


26