பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வீட்டின் முற்றத்திலே - ஒருநாள்
வீற்றிருக்கையிலே
பாட்டையில் கோணங்கி - ஒருவன்
பாடி எதிர்வந்தான்

அரையில் அணிந்திருந்த - ஆடையை
அவிழ்த்துக் கொடுத்துவிட்டு
மரம்போல் பாரதியும் - நின்றான்
மனைவி வருந்திநின்றாள்

27