பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெடிக்கும் எரிமலைபோல் - பாடல்
வீசும் பாரதியைக்
கடத்திச் செல்வதற்குப் - போலீஸ்
காவலர் காத்திருந்தார்

வஞ்சகப் போலீசார் - விரித்த
வலையில் வீழாமல்
செஞ்சொற் கவியரசை - அவர்
சீடர் காத்து நின்றார்

30