பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நண்பரின் திருமணத்தில் - ஓர்நாள்
நாவலன் விருந்துண்டான்
பண்பறியாத சிலர் - இதைப்
பார்த்து வெறுப்படைந்தார்

சாதியில் தாழ்ந்தவரின் - வீட்டில்
சமபந்தி உண்டதனால்
சாதியில் தள்ளிவைத்தார் - பாரதி
சற்றும் அஞ்சவில்லை

34