பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மானும் மயிலினமும் - குரங்கும்
மதம்பொழி யானைகளும்
காணும் விருப்போடு - மிருகக்
காட்சிச் சாலைசென்றான்

கூட்டுக் குள்ளிருந்த - சிங்கக்
கோளரி ஒன்றைக்கை
நீட்டித் தடவிநின்றான் - அது
நிமிர்ந்து முழங்கியது


38