பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சந்தத் தமிழ்க்கவிஞன் - பார்த்த
சாரதி கோவிலுக்குச்
சிந்தை மகிழ்ச்சியுடன் - வெள்ளிக்
கிழமை செல்வதுண்டு

கோயில் யானைக்குத் - தேங்காய்
கொடுத்துப் பழகிவந்தான்
தாயினும் அன்போடு - பழம்
தந்து பழகி வந்தான்


40