பக்கம்:பாரதி பிறந்தார்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கணக்கும் அறிவுக்
கலையும் யந்திர
நுணுக்கம் பலவும்
கற்றுக் கொடுக்கத்

தந்தை நினைத்தார்
தனயன் ஏனோ
சிந்தையில் அவற்றைச்
சேர்க்க மறுத்தான்

3