பக்கம்:பாரம்பரியம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டம் பூரித்தல் 27 இரண்டாகவும், பின்பு நான்காகவும், நான்கு எட்டாகவும் இவ்வாறு பிரிவதோடு ஒரு ஒழுங்காக அமைந்து பங்து போலக் கிாண்டு கருப்பையை அடைகின்றது. அங்கே அது ஒரு இடத்தில் ஒட்டிக்கொண்டு, பின்பு தாயின் இரத்தத்தைக் கொண்டு வளா ஆாம்பிக்கிறது. எவ்வாறு அது வளர்கிறதென்பது காம் எடுத்துக் கொண்ட பாரம்பரிய விஷயத்திற்குப் புறம்பானதால் அதை இங்கு விவரிக்கவில்லை. மேலே கூறப்பட்ட விஷ யங்கூடப் பாரம்பரியத்திற்கு முற்றிலும் சம்பந்தப்பட்ட தல்ல. எனினும், அண்டம் பூரிக்கும் விதத்தை ஒாள விற்குத் தெரிந்துகொள்வது பாரம்பரியத்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள உதவுமாதலால் சுருக்கமாக இங்கு கூறினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/38&oldid=820428" இலிருந்து மீள்விக்கப்பட்டது