பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புரட்சிக் கருத்தா? தமிழ்ப் பற்ரு? திரியெம் அப்துல் ரஹ்மான் அப்துல் ரஹ்மான் உயர்ந்த குடும்பத்திலே பிறந்தவர். திறமையும், பெருமையும் மிக்க சகோதரர்களைப் பெற்றவர். அவருடைய தோற்றம், பேச்சு, எழுத்து, செயல் அனைத்திலும் ஒரு மிடுக்கு உண்டு. ஆற்றல் வாய்ந்த தொழில் பிரமுகர். அயல்நாடு சென்று வந்தவர். - . கதைக் களஞ்சியம் என்ற வரிசையில் பல நூல்கள் எழுதியுள்ளார். அவருடைய இளம் பருவத்துப் பட்டிமன்றப் பேச்சைச் சுருக்கி இங்கே தரப்பட்டுள்ளது.