பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 பாவேந்தர் ஒரு உலகக் கவிஞர் சிலம்பொலி செல்லப்பன் தமிழ் அறிந்தோர் சிலம்பொலியின் சொற் பொழிவைப் பருகாதவர்களும், எழுத்தைப் படிக்காதவர்களும் இருக்க மாட்டார்கள். சிலம்பொலி என்ருல் செல்லப்பனர். செல்லப் பஞர் என்ருல் சிலம்பொலியே நினைவுக்கு வரும். ロ பாவேந்தர் கவிதைக் கடலில் மட்டும் அல்லாமல், தமிழ் இலக்கிய வானிலும் ஒளியாகத் திகழ்பவர். D கனிவானவர்; பண்பாடு மிகுந்தவர்; தமிழே உயிராகக் கொண்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர். - 0 சென்னைப் பல்கலைக் கழகப் பாரதிதாசன் அறக் கட்டளைச் சொற்பொழிவின் ஒரு பகுதி இங்கே தரப்படுகிறது.