பக்கம்:பாற்கடல் (சிறுகதைகள்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - . பாற் கடல்

குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளேத்துத்தான் நீங்கள் எனக்குக் கிட்டினிர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்து தான் உண்டாகிறது; உடனே அதற்கு மாற்ருன அமிருதமும் அதிலேதான். • *