பக்கம்:பாலபோதினி.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

[எழுத்ததிகாரம்

ரத்துக்கு ஐகாரம் போலியாக வரும்.

உ . ம் அரசர் - அரைசர்; மஞ்சு - மைஞ்சு; பயல் - பையல்

ஐ, ய என்ற எழுத்துக்களுக்குப் பின் நகரத்துக்கு ஞகரம் போலியாக வரும்.

உ - ம். ஐ + நூறு =ஐஞ்ஞூறு.

செய் + நின்ற = செய்ஞ்ஞின்ற.

ஐந்நூறு என்பது அஞ்ஞூறு என்றும் வரும்; ஏன்?

____________

பதவியல்.

1. பதம் - எழுத்துக்கள் தனித்தாவது இரண்டு முதலாகத் தொடர்ந்தாவது ஒரு பொருளைத் தெரிவித்தால் அது பதமாம்.

அது பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும். ஆ: இது பசு என்னும் பொருளைத் தெரிவிப்பதால் ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/51&oldid=1469929" இலிருந்து மீள்விக்கப்பட்டது