பக்கம்:பாவலர் விருந்து.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை யு ரை.




செந்தமிழ்ப் பாவலீர்!




அமிழ்தினுமினிய அருந்தமிழ்ப் பாகலஞ்சுவைத்துத் தேக்கெறிந்து இன்ப நுகர்ச்சியில் இனிது விற்றிருக்கும் நமது அன்பு பற்றி யாமிடும் இப் பாவிருந்தின்கட் குறைபாடு ஏதேனும் நிகழ்த்திடுமாயினும் அதுகொண்டு எம்மை யெள்ளவிர் ஏற்றுக்கொண்மின்.




உள்ளவாறே விேர் இம்முதனுள் விருத்தில் இன்சுவை காண்டிராயின் இன்னுஞ் சின்னுள் விருந்திடப் புகுதும். அன்றி இம்முதனுள் விருந்தே புன்சுவைத்தாய்ப் போயிற்றேல் யாம் வாய் வாளாமை மேற்கொண்டு அமை தல் ஒருதலை.




இங்கனம்,




நூ லா சிரியர்.