பக்கம்:பாவலர் விருந்து.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே ளேக்குர்க்குப் புலனுகும். மேலும் ஆங்கில தத்துவசாஸ்திரப் பயிற்சி




நன்குடைய ஆசிரியர்-அத்தத்துவப் பொருள்களை மிளிர்க் காட்டுங் கவிஞணு




கிய டெனிஸ்னிடத்தில் ஈடுபடுதல் இயல்பேயாகும். இதற்கு




தத்துவ சாத்திரத் தனித்த ருக்கனே கொத்தொடு தோன்றிய குணஞ்சி றந்துள Xவித்தைசேர் பெயின்ஸ்பென்ஸர் மில்லெ னும்பழச் சத்தினக் கவிக்கலத் தந்த வள்ளலே! . . .




என்று ஆசிரியர் கூறிய பாவே தக்க சான்று பகரும்.




இதன் பின்னர் 2-வது, 3-வது உட்பகுதிகளில் முறையே அன்புடைய மாணவன் மாட்டும் அருள்கனிந்த ஆசான் கண்ணுங் தமக்குள்ள போன்பு புலப்பட, ஒரோவோடி மிக்கு வந்த கொச்சக வொருபோகில், அவலச்சுவை கனிந்து விளங்கச் சொல்லழகும் பொருளழகுந் திகழகிற்கும் பான்மை,உற்று நோக்கித் திளைத்தற்பாலதாம். - - -




நான்காவது உட்பகுதியில் யாழ்ப்பாணம் சாவ்பகதுரர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் இறந்துழி அவர்தம் பிரிவாற்ருமைக் கிரங்கிச் சென்னை மாநகரிற் கூடிய தமிழ்ப் புலவர் பலர் சேர்ந்த அதுதாபக் கூட்ட மொன்றில் ஆசிரியர் பாடிய செய்யுட்கள் உள்ளன. ஆசிரியர் ஆண்டுக் குழுமி யிருந்த புலவர்களேத் தண்டமிழ்ச் செந்நாப் புலவி என்று விளித்துள்ள தும், குந்தம் பன்னரிய நகர் என்று சென்னையைக் குறித்துப் போத்ததும் மேற்கூறியதற்குச் சான்ருகும்.




ஏனேய கையறுநிலை புட்பகுதிகளின் விவாங்கள் அவற்றின் குறிப்பு ரைகளால் விளங்கும்.




'கடற்கரையுலா, தாமரைத் தடம், ஆகிய இரண்டும், ஆசிரியர் தமது இல்லக் கிழத்தியுடன் கையாடிப் பேசு முறையின்கண் அறிவுறுத்திய தற் காப்பு நியமம், இயற்கை வனப்பு என்னும் உண்மைகளே வற்புறுத்திக் கூறி யனவாகும. -




ஆசிரியர், வெண்ணில வெறிக்கும் ஒரிரவின்கண் உணவு கொண்டபின் கண்பர் சிலருடன் மேன்மாடியில் விசோதப் பொழுது போக்காக உரையாடி யிருந்துழி ஒருவர், நீதிமன்றத்தின் றலையிலமைத்துள்ள விளக்கினின்று வெளிப்பட்டுச் சுழலும் இருசுடர்ப் பிழம்புகளைச் சுட்டித் தமக்குத் தோன் அங் கற்பனைகளைக் கூறக் கேட்டபொழுது, அவர் தற்குறிப்பேற்றமாகக் கூறிய கற்பனைகளே கலங்கரை விளக்கப் பகுதியிற் காணப்படுஞ் செய்யுட் கருத்துக்களாம்.




சென்னேக் கிறிஸ்தவ கலாசாலேத் தலைவராயிருந்த டாக்டர் மில்லர் துரைக்கு வெண்கலச் சிலையொன்றமைத்து நாட்டி, அதனேச் சென்னேக் கவர் னாயிருந்த ஆம்ப்ட்ஹில் து ையவர்கள் திறப்புவிழாச் செய்தபொழுது, ஆசிரியர் கூறிய செய்யுட்களே ஆசானுருகிலே யில் அடங்கியனவாம். இதனே, மேற்படி கலாசாலையில் உபக்கியர்சகராயிருந்த மிஸ்டர் K. கிருஷ்ண்ம்ாசர் flui M. A. syaifasi, gāāošsyū ‘My Masters' Statue' assissyth தலைப்பிட்டுச் செய்யுளாக மொழி பெயர்த்துள்ளார். . . ஒரமயம், ஆசிரியர் கடற்கரையில் தம் மாணவரிடம் ஊழ்வினையின் முறையினேப் பற்றி வலிவுறுத்திக் கூறிய கருத்துக்களை யமைத்துப் பாடியது பட்டினக் காட்சியாம். இதன்கண், பற்பல மாந்தரின் பண்புகளை ஈகைச்சுவை திகழப் பாடிய பாடல்களும், பட்டினத்தின் அமைப்பினைத் தற்குறிப்பேற்ற ;