இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை
பாவாணர் பொதுவாகப் பேராசிரியரல்லர்; மிகப்பெரும் ஆராய்ச்சியாளர்; வெட்ட வெட்டக் கிடைக்கும் தங்கச் சுரங்கம் போன்றவர்; செய்திறமையும் உறுதியும் வினையாண்மையுங் கொண்டவர். அவருடைய ஆய்வுத் திறன் அளப்பதற்கரியது. அவர் என்போன்ற ஆசிரியனுக்கும் ஆராய்ச்சியாளருக்கும் எழுதுகிறார். - பண்டாரகர் மா. அரசமாணிக்கனார் தமிழ்மன் சென்னை அறக்கட்டகை 600 017 ‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு, 35, செவாலியே சிவாசி கணேசன் சாலை, தியாகராயர்நகர், சென்னை - 17. }} {{ |
|
}}