சுட்டொலிக் காண்டம்
அன் என்பது அ- என்று எழுதப்படுவதில்லை.
எ-டு: (அ-)-அயில் = கூர்மை
பள்- (ப-) - பயம் = பள்ளம்
(வ) - வயிர் = கூர்மை
37
திரிந்தபின் உயிரேறின் ஐகாரமாக
இத்தகைய திரிபுகள் தமிழில் நிரம்ப வுள.
உ-எ
சில்லிடத்து உயிரினத் திரிபொடு மோனைத் திரிபு கலப்பது முண்டு. இம் முறையில், உ-அ என்பது ஒ-அ என்றாகும்; உ-இ என்பது உ என்றாகும்; உ-எ என்பது மீண்டும் ஒ-எ என்றாகும். உ-ஒ, இ-எ என்பன மோனையாதல் காண்க.
எ-டு:
ஒ-அ
உ- எ
ஒழி-அழி
உகள்-எகிர்
ஒடுங்கு – அடங்கு
குழுமு - கெழுமு
ஓ-எ சொருகு செருகு மொழுகு - மெழுகு
-
கொம்பு - கம்பு
துளி - தெளி
தொள்ளாடு - தள்ளாடு
தொளத்தி - தளத்தி
பொலிசை - பலிசை
மொக்கை - மக்கை
கம்பைக் கொம்பு என்பது வடார்க்காட்டு வழக்கு. அதுவே முந்து
வடிவாகும்.
குறிலுக்குச் சொன்னது நெடிலுக்கும் ஒக்கும்.
எ-டு:
ஓ-ஆ
ஏ
கோல்-கால்
ஊ-எ
நோடு - நாடு
ஊர்-ஏர் (எழுச்சி) கூழ்வரகு-கேழ்வரகு
தோண்டு- தேண்டு நோடு-நேடு
(நோட்டம் – நாட்டம்)
மோடு-மேடு மோளம் - மேளம்
இங்குக் காட்டப்பட்ட எடுத்துக்காட்டுச் சொற்களுள், முழுங்கு முளகு மொழுகு மோளம் என்பன பார்த்த அல்லது கேட்டவளவில் கொச்சைபோலத் தோன்றும். ஆயின், அவையே மூலவடிவம் என்பதும், அவற்றின் இகர முதல் வடிவம் அவற்றின் திரிபே என்பதும் இந் நூன்முழுதும் நோக்குவார்க்கு விளங்கும்.